Advertisement

Responsive Advertisement

தேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 93 பேர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 67 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன.

சட்டவிரோதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments