Home » » 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய அதிரடித் தீர்மானம்!!

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய அதிரடித் தீர்மானம்!!

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களுக்கான நேரத்திலும் வினா கட்டமைப்பிலும்  மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கும் , அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |