Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதி சாரா இந்தியாவிற்கு தப்பி சென்றார் – தலைமை இன்ஸ்பெக்டர் சாட்சியம்!

கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்தூனின் மனைவியான சாரா என்றழைக்கப்படும் புலஷ்தினி இராஜேந்திரன், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments