Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் உட் புகுந்தது; மக்கள் அச்சம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில்  கடல் சீரற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை அண்டிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை கடல் நீர் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்துள்ளது.

Post a Comment

0 Comments