அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக துரிதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கலந்துகொண்டு மரங்களை நட்டு ஆரம்பித்து வைத்தார்கள்.
0 Comments