Home » » இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு


புதிய இணைப்பு
இலங்கையில் கொரோனவைரஸ்; தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை 708 ஆக உயர்ந்துள்ளது
இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 12பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்
இதனையடுத்து கொரோனவைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பிந்திய இணைப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை 707 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாலை வரை 705ஆக இருந்த இந்த எண்ணிக்கை மாலையில் ஓரு தொற்றாளி கண்டறியப்பட்டநிலையில் 706ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 10பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்.
இதனையடுத்து கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |