Home » » நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்றும் அதிகரித்த கொரோனா தொற்று

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்றும் அதிகரித்த கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் அடையாங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1189 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று 17 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்காவில் தற்போதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 712 பேர் குணமடைந்துள்ள நிலையிர் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |