Advertisement

Responsive Advertisement

நுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு வெளியான அறிவித்தல்

நுவரெலியா மாவட்டத்திற்கு 24 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை சற்றுமுன் விடுத்துள்ளது.
உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments