Home » » கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ....

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 12 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 690 இலிருந்து 702 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 172 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |