இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை! விபரம் வெளியானது
இலங்கையில் மேலும் 10 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகளில் 9 பேர் கடற்படை சிப்பாய்களாகும். மற்றைய நபர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி செயற்பட்டவர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
447 பேர் குணமடைந்துள்ளனர். 449 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மேலும் 10 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகளில் 9 பேர் கடற்படை சிப்பாய்களாகும். மற்றைய நபர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி செயற்பட்டவர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
447 பேர் குணமடைந்துள்ளனர். 449 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
0 comments: