Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றுமுன் 17 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் டுபாயில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments