Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்குச்சட்டம் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் சில இடங்களில் முழுமையாகவும் ஏனைய இடங்களில் பகுதி பகுதியாகவும் அமுல்“ படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்குச்சட்டம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments