ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 3 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 134 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது படிப்படியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments