Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழக தமிழர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத் தலைவரே உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார். அவருக்கு தலையில் கட்டி என தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

Post a Comment

0 Comments