ஸ்ரீலங்கா இராணுவத்தின் அனுராதபுரம் பொறியியல் பிரிவின் சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுமார் 200 பேரிடம் அவர் பழகியுள்ளதாகவும், அதனால் குறித்த 200 பேர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை குறித்த சிப்பாய் தங்கியிருந்த அவிசாவளை, கஹாஹேன பகுதியிலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 comments: