கொரோனா வைரஸால் இன்றையதினமும் உலகில் புதிதாக 4189 மரணங்கள் சம்பவித்துள்ளன.
இன்றையதினமும் இத்தாலியேிலேயே அதிகளவு மரணம் பதிவாகியுள்ளது.இதன்படி இத்தாலியில் 727 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.அமெரிக்காவில் 660 பேரும், ஸ்பெயினில்667 பேரும்,பிரான்ஸில் 509 பேரும் பிரித்தானியாவில் 563 பேரும் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக 69967 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.மொத்தமாக 9 இலட்சத்து 27 ஆயிரத்து 986 பேர் தொற்றுக்கிலக்காகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.193434 பேர் குணமடைந்துள்ளனர்.
0 comments: