Home » » யாழிலிருந்து காடுகள் வழியாக வெளியேறும் மக்கள்? ஸ்ரீலங்காவில் கொரோனாவின் தற்போதைய நிலை என்ன?

யாழிலிருந்து காடுகள் வழியாக வெளியேறும் மக்கள்? ஸ்ரீலங்காவில் கொரோனாவின் தற்போதைய நிலை என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து காடுகள், கடற்கரை வழியாக கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு மக்கள் வெளியேறிச் செல்வதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று நாட்டில் தற்போது முழுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கி வருகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 185 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடர்பான இன்றைய நிலவரம் தொடர்பில் ஆராய்கிறது இப்பகுதி,


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |