Home » » ஸ்ரீலங்காவில் தினம் தினம் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்றைய கள நிலவரம்

ஸ்ரீலங்காவில் தினம் தினம் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்றைய கள நிலவரம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்காவில் தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 462 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
462 பேரிற்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 118 பேர் குணமடைந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |