ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 49 பேர் குணமடைந்துள்ள நிலையில் 134 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
0 comments: