Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 49 பேர் குணமடைந்துள்ள நிலையில் 134 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments