Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா அபாயமுள்ள பிரதேசங்களை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்: இராணுவம் அதிரடி!!

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியில் சிறிலங்கா ராணுவப் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு இலங்கையில் கொரோனா அபாயமுள்ள பிரதேசங்களை கண்காணிக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தப்போவதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக IBC-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தி துணுக்கு இது:

Post a Comment

0 Comments