Home » » சற்றுமுன் ஸ்ரீலங்காவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சற்றுமுன் ஸ்ரீலங்காவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இரண்டாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 627 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 5 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இதுவரை 150 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்காவில் இன்று மாலை வெளியான தகவலின் படி 3 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு 622ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |