Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் வெளியான அறிக்கை; ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள்ள அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 588 இலிருந்து 592 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 126 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன் கடற் படையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments