வெலிசார கடற்படையின் 95 பேர் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 68 பேர் கடற்படை முகாமில் இருந்தவர்கள் எனவும், 27 பேர் விடுமுறைக்கு சென்று உள்ளவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப் படுகின்றது.
எனவே கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களுள் 68 பேர் கடற்படை முகாமில் இருந்தவர்கள் எனவும், 27 பேர் விடுமுறைக்கு சென்று உள்ளவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப் படுகின்றது.
எனவே கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளது.
0 comments: