கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 30 கடற்படையினர் வெலிசர கடற்படை முகாமில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து குறித்த பகுதியானது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் நேற்று இரவு வெளியான தகவலின் அடிப்படையில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: