கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று (19) அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பெண்மணி இருந்த வாழைத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த பலர் உணவுப் பொருட்களைப் பரிமாறியும், அடிக்கடி கரம்போர்ட் மற்றும் கார்ட்கள் விளையாடியும் இருந்துள்ளதால் பலருக்குத் தொற்று பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பெண்மணி இருந்த வாழைத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த பலர் உணவுப் பொருட்களைப் பரிமாறியும், அடிக்கடி கரம்போர்ட் மற்றும் கார்ட்கள் விளையாடியும் இருந்துள்ளதால் பலருக்குத் தொற்று பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: