ஏப்ரல் 11 ஆம் தேதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான தனது முடிவைத் திருத்தி, மே 11 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
இருப்பினும் இந்த முடிவானது மே மாதம் முதல் வாரத்தில் சுகாதார திணைக்கள வல்லுனர்களால் மறுபரிசீலனை செய்யப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் “பள்ளிகளைத் திறப்பது அரசியல் முடிவு அல்ல" எனவும் நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள் மூடப்படுமாறு அறிவுறுத்தப்பட்டால், பள்ளிகளைத் திறப்பது மீண்டும் தாமதப்படுத்தும் என கூறினார்.
Credits - Daily Mirror
0 comments: