ஏனைய பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையை தவிர்த்து வேறு நடவடிக்கைகளுக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
0 Comments