இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 77 ஆக காணப்படுகின்றது.
இவர்களில் இருவரின் நிலை மோசமானதையடுத்து இன்று அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊரடங்கு வேளையில் அனுமதியின்றி வீதியில் சுற்றித்திரிந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க கொரோனாவால் முற்றும் முடங்கிப்போயுள்ள இலங்கையின் தற்போதைய நிலை என்ன என்பதை கீழே காணொளியில் பார்த்து அறிந்து கொள்வோம்.
0 comments: