Home » » ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா நோயாளர்!

ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா நோயாளர்!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 5 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |