Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடளாவிய ரீதியில் 790 பேர் கைது

கொரோனா வைரஸை அடுத்து ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அதனை மீறி செயற்பட்ட 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் உட்பட 156 வாகனங்கள்,மூன்று முச்சக்கரவண்டிகள், மற்றும் பிற வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments