சுமார் 65 நாட்களுக்குப் பின்னர் இந்த பிரதேசத்துக்கான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்தப்பிரதேசத்துக்கான முதலாவது ரயில் சேவை இன்று காலை தனது பயணத்தை தொடங்கியது.
பயணம்செய்த மக்கள் அனைவரும் முககவசங்களை அணிந்திருந்தனர்.
https://twitter.com/PDChina?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1243835676153352195&ref_url=https%3A%2F%2Fwww.ibctamil.com%2Fworld%2F80%2F140031
0 comments: