நாடா ளுமன்றம் கலைக்கப்படும் சரியான தேதி வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் ஊடகச் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடா ளுமன்றம் கலைக்கப்படும் இறுதி தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
|
மார்ச் 1ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» நாடாளுமன்றக் கலைப்பு எப்போது? - செவ்வாயன்று அறிவிப்பு
நாடாளுமன்றக் கலைப்பு எப்போது? - செவ்வாயன்று அறிவிப்பு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: