Home » » ” கல்முனை உள்ளுராட்சி நிர்வாகம் ” எனும் நூல் வெளியட்டு விழா

” கல்முனை உள்ளுராட்சி நிர்வாகம் ” எனும் நூல் வெளியட்டு விழா

( ரம்ஸீன் முஹம்மட் )

கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரகதுல்லாஹ் எழுதிய ” கல்முனை உள்ளுராட்சி நிர்வாகம் ” எனும் நூல் வெளியட்டு விழா இன்று ( 22 ) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்னாள் கல்முனை பட்டின சபைத் தலைவர் ஏ.எம்.முகைதீன் பாவா முன்னிலையில் முன்னாள் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியதக கலந்து கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |