Home » » கிழக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு


( அஸ்ஹர் இப்றாஹிம் )

கல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானிடவியல் கல்விக்கிளை  நாடு தளுவிய ரீதியில்  ஒழுங்கு செய்திருந்த இரண்டாம் மொழி ( சிங்களம்) கிழக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவ  மாணவிகள் மற்றும் மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக தயார் செய்த ஶ்ரீலால் கருணாசேன மற்றும் ஜேயமாலி ஆகிய ஆசிரியர்களை பாராட்டி கெளரவித்த நிகழ்வு இன்று பாடசாலை திறந்த வெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |