Home » » ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு

ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.வரதராஜா பிரதம அதிதியாவும் , கெளரவ அதிதிகளாக பாடசாலை பிரதி அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் , முன்னாள் ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திருமதி அ.சற்குணராஜா, தற்போதய ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திருமதி அ.தவராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |