Home » » சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் முயற்சி

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் முயற்சி


( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் வகையில் சாய்ந்தமருதில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம்  முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்திருந்தனர்.



இம் மைதான விடயமாக அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய  தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு  கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்  கொண்டு   வந்ததனையடுத்து அவரின் பணிப்புரைக்கமைய  இன்று( 20 )   சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்துக்கு  கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்பின்  இணைப்பாளர்கள் இந்த மைதானத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய  அவசர தேவையாக இனங்கானப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்
இதன் போது சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |