( அஸ்ஹர் இப்றாஹிம்)

இம் மைதான விடயமாக அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் கொண்டு வந்ததனையடுத்து அவரின் பணிப்புரைக்கமைய இன்று( 20 ) சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்துக்கு கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்பின் இணைப்பாளர்கள் இந்த மைதானத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர தேவையாக இனங்கானப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்
இதன் போது சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments