Home » » ஸ்ரீலங்காவில் ஒரே இரவில் கைது செய்யப்பட்ட 2394 பேர்!

ஸ்ரீலங்காவில் ஒரே இரவில் கைது செய்யப்பட்ட 2394 பேர்!

காவல் துறையினரால் நேற்றிரவு மேமற்க்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட 2394 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணி வரை நாட்டில் சகல பாகங்களிலும் மேற்க்கொள்ளப்பட்ட இந்த சோதணை நடவடிக்கையைில் 14087 காவல் துறையினர் ஈடுப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தங்களது காவல் துறை பிரிவுக்குற்ப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |