Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கோட்டையின் மர்மங்களும் உண்மைகளும்!!

மீன்பாடும் தேன் நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு - காலனித்துவ காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்பட்டது. 
போர்த்துக்கேயர் இலங்கையை நிரந்தரமாக தமது காலனித்துவத்துக்குள் கொண்டு வந்ததை பறைசாற்றும் விதமாக முக்கிய கரையோர கேந்திர இடங்களிலெல்லாம் தமது பலமான கோட்டைகளை நிறுவினார்கள்.
அந்த வரிசையில் மட்டக்களப்பு வடக்கு மண்முனை பிரதேச செயலாளர் பிரிவில் கடலை அண்மித்து புளியந்தீவில் வாவி சூழ்ந்த பகுதியில் அமைந்த கோட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 
இது 1628இல் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டது. இது தொடா்பான மேலதிக தகவல்களை காணொளியில் காணலாம்....

Post a Comment

0 Comments