ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இன்று மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர்களான சரத்பொன்சேகா, மனோகணேசன், ரவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஷ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: