Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசியபாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி முன்னிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசியபாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி முன்னிலை




( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
வெளியிடப்பட்ட 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி முதனிலை பெற்றுள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 30 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவி , மாணவியின் பெற்றோர் மற்றும்  கற்பித்த ஆசிரியர்களுக்கு பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் , ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் , கல்விசாராஉத்தியோஸ்தர்கள்பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி சபை மற்றும்நலன்விரும்பிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |