Home » » நவராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு

நவராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு

அஸ்ஹர் இப்றாஹிம் )
நவராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும்பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று  ( 7 ) இடம்பெற்றது.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்வோடு பன்னிசைப்போட்டி , புமாலை கட்டுதல் , கோலம் போடுதல் போன்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |