Home » » இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய தடை

இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய தடை

இன்றைய தினம் முதல் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்த சட்டத்தனிப் பிரகாரம் இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |