Home » » அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில் 425 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில் 425 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில் 425 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
 கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 110 மாணவர்களும் , கல்முனை தமிழ் கோட்டத்தில் 131 மாணவர்களும் , சாய்ந்தமருது கோட்டத்தில் 66 மாணவர்களும் , காரைதீவு கோட்டத்தில் 58 மாணவர்களும் , நிந்தவுர் கோட்டத்தில் 60 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 119 மாணவர்களும் , கல்முனை தமிழ் கோட்டத்தில் 85  மாணவர்களும் , சாய்ந்தமருது கோட்டத்தில் 44  மாணவர்களும் , காரைதீவு கோட்டத்தில் 26  மாணவர்களும் , நிந்தவுர் கோட்டத்தில் 42  மாணவர்களுமாக 316 மாணவர்கள்  வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |