Home » » மட்டக்களப்பில் நடமாடும் அமானுஷ்யம்! சி.சி.டி.வியில் ஆதாரம்.. பூனையுடன் கொஞ்சி விளையாடும் ஆவி!!

மட்டக்களப்பில் நடமாடும் அமானுஷ்யம்! சி.சி.டி.வியில் ஆதாரம்.. பூனையுடன் கொஞ்சி விளையாடும் ஆவி!!

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் அமானுஷ்யமான உருவமொன்று நடமாடுவது சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வியிலேயே இந்த உருவாகம் பதிவாகியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அமானுஷிய உருவம் என்ன என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த வீடியோவைச் சுற்றி உள்ளவர்கள் “அவளுக்கு பூனை ஆசை தானே. பூனையை கொஞ்சுகின்றாள் பார், உண்மை, ஏஞ்சல் போன்ற உருவம்” என்றெல்லாம் கதைக்கின்றனர்.
இந்த சி.சி.டி.வி உண்மையா என்பது வெளிவராத நிலையில், இது தொடர்பான செய்தி தற்போது தீயாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |