Advertisement

Responsive Advertisement

நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள முக்கிய பொருள்! விலை குறைப்பையடுத்து வர்த்தகர்களின் திட்டம்!

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நுகர்வோர் சேவை அதிகார சபை இதுவரையில் அதனை செயற்படுத்தவில்லை.
இவ்வாறு விலை குறைப்பதாக வெளியான செய்திகள் காரணமாக எரிவாயு சிலிண்டர் தொகையை வர்த்தகர்கள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு செய்திகளின் தொகுப்புடன் இன்றைய செய்திப்பார்வை.

Post a Comment

0 Comments