நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது. எனினும் அதிக மக்கள் தொகை இல்லாததன் காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும் தற்போது குறித்த எதிர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாடுகளில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
மேலும், குறித்த எதிர்ப்புப் பேரணி காரணமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments