மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா தலைமையில் இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மழை காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியாதிருந்த நிலையில், வீதியை புனரமைத்து தருமாறு பிரதேசமக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
அந்தவகையில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா கிராம அபிவிருத்தி திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
0 Comments