இந்த விடயத்தை அவர் தன்னிடம் கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அப்படி கடிதம் எழுதப்பட்டிருந்தால் இதுப ற்றி விசாரிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் கேட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியுடனான உரையாடலையடுத்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமானப் பணிக்கும் கன்னியாவில் இடம்கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து சற்றுமுன் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: