நாவற்குடா மாரியம்மன் ஆலயத்திற்குள் முஸ்லிம் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் அன்னதான மடத்தினுள் பதுங்கியிருந்துள்ளார் இதனை கண்ட ஆலய பொறுப்பாளர்கள் அவரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாக பதில்களை வழங்கியுள்ளார் அவரிடம் சசிகுமார் என்னும் பெயரில் இரண்டு அடையாள அட்டை மற்றும் பெண்களின் ஆடைகள் இரணுவ சீருடையினை ஒத்த ரீசேட் மற்றும் இனந்தெரியாத மாத்திரைகள்; இரண்டு போன் தொலைபேசி இலக்கம் குறித்த பதிவோடு மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேகநபர் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் இம்மாதம் இவ் ஆலயத்தின் திருவிழாஇடம் பெறவுள்ளநிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments