Home » » மட்டக்களப்பின் தமிழ் பெண் ஒருவரை காணவில்லை

மட்டக்களப்பின் தமிழ் பெண் ஒருவரை காணவில்லை



மட்டக்களப்பு - பாலமீன்மடு கோவில் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
34 வயதுடைய செல்வம் விஜிதா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 19ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக இவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
5 அடி உயரம், மாநிறம், தடிப்பான சரீரம் மற்றும் பற்கள் வெளியில் தெரியும் படி இருப்பார் என அடையாளம் தெரிவித்துள்ளனர்.
சித்தசுயாதீனமற்ற குறித்த பெண் காணாமல் போகும் போது சிவப்பு நிற நைட்டி அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |